Thursday, 24 April 2014

பிடித்த வரிகள்

உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
 எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதும் அம்மா
 மொத்த பூமி எனக்கேதான் சொந்தம் அம்மா
 பத்து மாசம் உள்ளிருந்தன் பக்குவமா
 பூமிக்கு நான் வந்ததென குத்தம் அம்மா !!!!

2 comments: