அடித்தாலும் அவளே !
அணைத்தாலும் அவளே!
நாம் பிறக்கும் வரை
வயிற்றில் சுமக்கிறாள் -அவள்
இறக்கும் வரை
நெஞ்சில் சுமக்கிறாள்
தாயைப் போல ஓர்
உறவுண்டோ ...!
தாய்க்கு இணை
வேறு ஒருவருண்டோ ?
அணைத்தாலும் அவளே!
நாம் பிறக்கும் வரை
வயிற்றில் சுமக்கிறாள் -அவள்
இறக்கும் வரை
நெஞ்சில் சுமக்கிறாள்
தாயைப் போல ஓர்
உறவுண்டோ ...!
தாய்க்கு இணை
வேறு ஒருவருண்டோ ?
No comments:
Post a Comment