பூமியை மிஞ்சும் பொறுமை மிகுந்தவள்,
வலியென சொன்னதும் விழி மூட மறந்திடுவாள்
உதவாத பிள்ளையானாலும் உச்சி முகர்ந்திடுவாள்
ஊர் உலகம் வெறுத்தாலும் உள்ளங்கையில் தாங்கிடுவாள்
எத்தனை துன்பம் இருந்தாலும் குழந்தையிடம் மகிழ்ச்சி காட்டுவாள் இப்பூலகத்தில் நிகர் ஒன்றுமில்லை
தாயவளின் பவித்ரமான அன்புக்கு.....
-இரா.சங்கரி
வலியென சொன்னதும் விழி மூட மறந்திடுவாள்
உதவாத பிள்ளையானாலும் உச்சி முகர்ந்திடுவாள்
ஊர் உலகம் வெறுத்தாலும் உள்ளங்கையில் தாங்கிடுவாள்
எத்தனை துன்பம் இருந்தாலும் குழந்தையிடம் மகிழ்ச்சி காட்டுவாள் இப்பூலகத்தில் நிகர் ஒன்றுமில்லை
தாயவளின் பவித்ரமான அன்புக்கு.....
-இரா.சங்கரி
No comments:
Post a Comment