Saturday, 19 April 2014

ANNAI..

  அம்மா ,பக்கத்தில் நீ  இருந்தால் அன்பு மட்டுமே என்னை சூழ்ந்தது
             கஷ்டங்கள் யாவும்   விலகி நின்றன
கண்ணீரை பார்த்ததே இல்லை   என்  கண்கள்
          அன்றெல்லாம்    தெறியவில்லை உன்னுடைய அருமை !
சற்று விலகி போனாய் ,அற்றுப்போனது  அன்பும் அரவணைப்பும்
          தைரியமாய் என்  கண்ணத்தில்  தவிழ்ந்தது கண்ணீர்
என் வாழ்வின் ஒருநாள் பயணம் உணர்த்தியது உன்னுடைய உள்ளத்தை !
         உணர்ந்தேன்  உன் அன்பை ,இனி நான் கோவிலுக்கு போகப் போவதில்லை,ஆம்  தெய்வம் என் எதிரே நிற்கிறதே என் அன்னையாக !
                                                                                                            -இரா .சங்கரி

No comments:

Post a Comment