Saturday, 19 April 2014

THANDHAI....

நான்  கேட்டதெல்லாம்  கிடைக்கின்றது
நினைத்த விலையில் ,நினைத்த விதத்தில் ஆடைகள் ..........
                                                                                         ஆபரணங்கள் ...............
கடல் கடந்து வாழும்  தந்தையின் பாசத்தை என் வசதிகள் காட்டுகின்றன.....
 ஆனால்,  கடலினும் பெரிதாம்  என் அப்பாவின் அன்பை
                                       அருகிலுருந்து  நான்  அனுபவிப்பது  எப்போது ?
                                                                                 வழியில் என் விழிகள் !
                                                                                                                 -இரா .சங்கரி

No comments:

Post a Comment